மாத்தறை – திஹகொட பகுதியிற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட குழு விஐயம்

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 15 வயது இளைஞன் காயமடைந்த சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உடனடி விசாரணையை ஆரம்பித்துள்ளது. மாத்தறை மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் இருந்து குழுவொன்று இன்று அந்த இடத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தவறுதலாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதால், முச்சக்கர வண்டியில் பயணித்த 15 வயது சிறுவன் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் 15 வயது சிறுவன் காயமடைந்ததைத் தொடர்ந்து குறித்த பகுதியில் மக்கள் திரண்டதால் அங்கு பதற்றமான … Continue reading மாத்தறை – திஹகொட பகுதியிற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட குழு விஐயம்